யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

இமயமலைச்சாரலில் ஒரு பயணம் - 2

Published by யாத்ரீகன் under , , , , , on ஞாயிறு, பிப்ரவரி 11, 2007

Chamba, originally uploaded by tcesenthil.

சம்பா பள்ளத்தாக்கு






Mountain Cricket, originally uploaded by tcesenthil.

பள்ளத்தாக்கிலும் கிரிக்கெட்டா :-)





Indian Swiz, originally uploaded by tcesenthil.

இந்தியன் சுவிட்சர்லாந்துு





சம்பா பள்ளத்தாக்கிலுள்ள கிராமங்களின் குழந்தைகள்ு






A Village on top of Khajiar, originally uploaded by tcesenthil.

காஜியார் மலையுச்சியில் ஒரு கிராமம்ு





பாதி உறைந்த ஏரி

5 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொன்னது… @ திங்கள், பிப்ரவரி 12, 2007 8:02:00 AM

கொஞ்சம்,படங்களை தனி மெயிலில் அனுப்பமுடியுமா?
அந்த இந்திய சுவிஷ் ஏரியை பார்த்தா ஏதோ எரிகல் விழுந்து உருவான மாதிரி இருக்கு.
படங்கள் அருமை.
மேப் போட்டு எந்த இடம் என்று காட்டினால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே!!

Raghavan alias Saravanan M சொன்னது… @ வெள்ளி, பிப்ரவரி 23, 2007 6:21:00 PM

யாத்திரீகன்,

மிக அருமையாக உள்ளன படங்கள்.. வாழ்த்துக்கள்.. படங்களைப் பார்க்கும் எங்களுக்கே இப்படி இருக்கும் போது படங்களில் உள்ள இடங்களை நேரில் பார்த்த உங்களுக்கு!? அடடா...

குழந்தைகளுடன் இருக்கும் இரண்டு நபரில் நீங்கள் மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பவரா?

ilavanji சொன்னது… @ வெள்ளி, மார்ச் 02, 2007 1:30:00 AM

யாத்ரீகன்,

படங்கள் அருமையெனில் உங்க பயணமும் இனிய அனுபவமாகத்தான் இருந்திருக்கும். புகைப்பட பதிவுகளை நான் தவறவிடுவதில்லை! கொஞ்சநாளாக பதிவுகள் பக்கம் வரமுடியாததால் தவற விட்டுட்டேன்னு நினைக்கறேன்! :(

வீட்டிற்க்கு முன்னால் அமர்ந்திருக்கும் சிறுவன் படம் உண்மையிலேயே A1! லைட்டிங் ரொம்ப நேச்சுரலாக வந்திருக்கு.

யாத்ரீகன் சொன்னது… @ சனி, மார்ச் 03, 2007 1:49:00 AM

@வடுவூர் குமார்:
தாமதமான பதிலுக்கு மன்னிச்சிருங்க குமார், என் ஆல்பத்தின் முகவரி அனுப்புறேன்.. அதில் தேர்வு செய்து சொல்லுங்க.. அந்த படத்தையெல்லாம் அனுப்புறேன்.. அடிக்கடி மறக்காம வர்ரீங்க நன்றி.. :-)

@ராகவன் ஜெய்:
வாங்க ரகவன் ஜெய்.. நன்றி.. ஆமாம் படங்களில் இருந்த இடங்களில் பயணமும் சரி, சந்தித்த மனிதர்களும் சரி ரொம்ப சுவாரசியமாய் இருந்தது..


@இளவஞ்சி:
வாத்தியாரே.. ரொம்ப டேங்க்ஸ்.. உடனே வந்து பார்த்ததுக்கு, உங்க பாராட்டுக்கு.. , அந்த புகைப்படம் மாலை 5 மணிபோல், கிட்டதிட்ட 6000 ஆயிரம் அடி உயரத்தில் இருந்த ஒரு கிராமத்தில், சூரிய உதயத்துக்குள்ளே எடுக்கனும்னு எடுத்த படம்.. அதுக்கு செஞ்ச குதிரை சவாரி திரில்லானது :-)

kongumaindhan சொன்னது… @ புதன், மார்ச் 30, 2011 3:23:00 PM

ப்ளாக் வடிவமைப்பு அருமை

ப்ளாக் வடிவமைப்பை பற்றி எனக்கு தமிழில் மெயில் அனுப்பவும் உங்கள் உதவியை எதிபார்க்கிறேன் எனது ஈமெயில் sonofcoimbatore @gmail .com

கருத்துரையிடுக