முணுமுணுப்பு
Published by யாத்ரீகன் under முணுமுணுப்பு, வீடியோ on வெள்ளி, ஜூன் 06, 2008அன்பே என் அன்பே
உன்விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன் ....
கனவே கனவே
கண்ணுரங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சி குளிர் பனிக்காலம்
அன்றில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே...
தீயா... தெரியலே....