யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

முணுமுணுப்பு

Published by யாத்ரீகன் under , on வெள்ளி, ஜூன் 06, 2008




அன்பே என் அன்பே
உன்விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன் ....

கனவே கனவே
கண்ணுரங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சி குளிர் பனிக்காலம்
அன்றில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்




யாரோ... மனதிலே.....
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே...
தீயா... தெரியலே....

8 மறுமொழிகள்:

CVR சொன்னது… @ வெள்ளி, ஜூன் 06, 2008 9:00:00 PM

Really cute songs!
Thanks for sharing! :-)

Sud Gopal சொன்னது… @ வெள்ளி, ஜூன் 06, 2008 10:15:00 PM

மனம் மனம் எங்கிலும்
ஏதோ கனம் கனம் ஆனதே
தினம் தினம் ஞாபகம் வந்து
ரணம் ரணம் தந்ததே
அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்
நீயோ முழுமையாய்
நானோ வெறுமையாய்
நாமும் இனி சேர்வோமா

ஆயில்யன் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 06, 2008 11:08:00 PM

//யாரோ... மனதிலே.....
ஏனோ... கனவிலே...
நீயா... உயிரிலே...
தீயா... தெரியலே....
//

முணுமுணுப்பு ஏனோ...?

எதிர்பார்த்த சேதிதானோ!!!

Dreamzz சொன்னது… @ சனி, ஜூன் 07, 2008 5:41:00 AM

wow! nice songs.. thanks for sharing..

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 2:01:00 AM

@cvr: Danks தல :-) .. இந்த தடவை உதித் போன்ற கொடுமை அவ்வளவாய் இல்லை ;-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 2:01:00 AM

வாங்க ஜி எப்படி இருக்கீங்க ?

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 2:01:00 AM

ஒரு எதிர்பார்ப்பும் இல்ல ஆயில்யன் நீங்க வேற .. வெந்த புண்ல பெட்ரோல் ஊத்தாதீங்க ;-)

யாத்ரீகன் சொன்னது… @ புதன், ஜூலை 02, 2008 2:01:00 AM

Danx ட்ரீம்ஸ்

கருத்துரையிடுக